பூச்சிகளை மனிதர்கள் உணவாக உட்கொள்ள சிங்கப்பூர் அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வெட்டுக்கிளிகள், பட்டுப்புழுக்கள், புழுக்கள் உள்ளிட்ட 16 பூச்சியினங்களை மனிதர்கள் உட்கொள்வத... Read more
தென்காசியில் கிரிக்கெட் போட்டிக்குச் சென்ற போது அங்குள்ள ஓட்டலில் வைத்து மாணவியை பலாத்காரம் செய்தது உண்மைதான் என்று கேரள கிரிக்கெட் சங்க முன்னாள் பயிற்சியாளர் மனு போலீசிடம் வாக்குமூலம் கொடுத... Read more
இங்கிலாந்து கடற்கரையில் ஐஸ்கிரீம் வாகனம் ஒன்று கடலில் அடித்து செல்லப்பட்ட காணொளி காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இங்கிலாந்தின் கார்ன்வாலில் உள்ள ஒரு பிரபல கடற்கரையில் ஐஸ்கிரீம் விற்ப... Read more
இந்தியா, ரஷ்யா இடையே இதுவரை 21 வருடாந்திர உச்சி மாநாடுகள் நடைபெற்றுள்ளன. இரு நாடுகளிலும் ஒன்றுவிட்டு ஒன்றாக இந்த மாநாடுகள் நடத்தப்படுகின்றன. கடைசியாக, கடந்த 2021 ஆம் ஆண்டு டில்லியில் இந்திய-... Read more
குவைத்தில் கார் விபத்தில் 5 இந்தியர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். ஜாபர் அல் அலி பகுதிக்கு எதிரே உள்ள 7-வது ரிங் ரோட்டில் மினி வேன் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் இந்த... Read more
ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. மதியம் 2.22 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. பூமிக்... Read more
வட மாநிலங்களில் தொடர் கனமழை மற்றும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக மக்கள் தவித்து வருகின்றனர். மழை மற்றும் வெள்ளத்திற்கு மேலும் பலர் பலியாகி 75க்கும் மேற்பட்டோர் பலியாகினர். விளைநிலங்கள் ம... Read more
விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் அருகே புதுச்சேரி சாராயம் குடித்த 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் ந... Read more
திருச்சி ரயில் நிலையத்தில் ரூ.15.5 லட்சம் பணம் மற்றும் ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கத்தை ரயில்வே காவல்துறை பறிமுதல் செய்தனர். ஹவாலா பணமா? என காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி ரயில்வ... Read more
விவாகரத்துக்கு பிறகு, இஸ்லாமிய பெண் தனது கணவரிடம் இருந்து ஜிவனாம்சம் பெற்றுக் கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் மனைவிக்கு மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் ஜிவனாம்சம் வழங்க வேண்ட... Read more