மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் 04.08.2024 மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அண்மையில் மரணமடைந்த இளம் தாயின் மரணம் தொடர்பிலும் அவற்றுக்கான விசாரணை நீதியான முறையில் இடம் பெறுகின்றதா என்பது... Read more
– வட மாகாண இணப்பாளர் ஜான்சன் தெரிவிப்பு! நாகரிகமான நாடுகள் சமஸ்டியை தீர்வாக ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு சமஸ்டி தீர்வே வேண்டுமென வடக்கு கிழக்கு ஒருங்கிணைப... Read more
யாழ்ப்பாணத்தில் பிறந்து 45 நாட்களேயான ஆண் குழந்தை ஒன்று 03-08-2024 அன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. நெசவுசாலை வீதி, அளவெட்டி பகுதியைச் சேர்ந்த சசிரூபன் நிகாஸ் என்ற குழந்தையே இவ்வாறு... Read more
(3-08-2024) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையினுள் 02-08-2024 அன்று வெள்ளிக்கிழமை (2) இரவு அனுமதியின்றி நுழைந்து பெண்கள் மகபேற்று விடுதிக்குள் பணியாற்றிய வைத்தியருக்கு இடையூறு விளைவித்த துடன்... Read more
மன்னார் நிருபர் (3-08-2024) மன்னார் – நானாட்டான் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும் பிரபல வர்த்தகருமான ரொஜன் ஸ்டாலின் என்பரை இலுப்பைகடவை பொலிஸார் கைது செய்து மன்னார் நீதிமன்றத்தில் ஆ... Read more
தமிழ் மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ச்சியாகத் தென் இலங்கையிலிருந்து குரல்கொடுத்து வந்த கலாநிதி விக்கிரமபாகு கருணரட்ன அண்மையில் அமரத்துவம் அடைந்துள்ளார். நவ சம சமாஜக் கட்சியின் தலைவரான அவர் த... Read more
கதிரோட்டம் 02-08-2024 இலங்கையின் அடுத்த ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் வகையில் தேர்தல் ஆணைக்குழுவினால் நடத்தப்பெறும் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. பொருளாதார ரீதியில் ஆட்டம் கண்டு ஊழல் , விர... Read more
வடக்கு, கிழக்கில் படுகொலை செய்யப்பட்ட அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் நீதி வழங்குமாறு வடக்கிலுள்ள ஊடகவியலாளர் சங்கம் மீண்டும் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. தமிழர் பிரதேசத்தில் பணியாற்றிய ஊடகவ... Read more
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் கடும் எதிர்ப்பு! விசா அனுமதியோ அல்லது வேறு தகுந்த ஆவணங்கள் இல்லாமலோ நீண்டகாலமாக இந்தியாவில் தங்கியிருப்பதாகவும், அதற்குரிய விளக்கத்தை ஒருவார கால... Read more
குருநகர் புனித யாகப்பர் ஆலய திருவிழாவை முன்னிட்டு நடைபெற்றது குருநகர் புனித யாகப்பர் ஆலய திருவிழாவை முன்னிட்டு குருநகர் இளைஞர் கலைக்கழகம் நடத்திய குருநகரின் மூத்த குருக்கள் கௌரவிப்பு நிகழ்வு... Read more

















