நடராசா லோகதயாளன். சினாவின் 500 மில்லியன் ரூபா உதவி எனக் கத்துபவர்கள் அந்த 500 மில்லியனையும் எமது நாட்டிற்குள் பணமாக கொண்டு வந்து எமது விவசாயிகள், எமது உற்பத்தியாளர்களையும் ஊக்குவித்து இங்கே... Read more
யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் வலிந்து காணாமலாக்கப்பட்ட தனது அன்புக்குரியவர்களைக் கண்டறியும் நோக்கில் நீண்டகாலமாக தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வரும் கிழக்கு மாகாணத்தில் தமிழ்த் தாய் ஒரு... Read more
(கனகராசா சரவணன்) மட்டக்களப்பில் ஆற்று மண் அகழ்வதற்கான அனுமதி வழங்க கட்டிட ஒப்பந்தகார் ஒருவரிடம் 15 இலச்சம் ரூபா இலஞ்சம் வாங்கிய இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் செயலாளர் மற்றும் அவரது க... Read more
பு.கஜிந்தன் வீதியில் மயங்கி விழுந்த முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி 01-08-2024 அன்றையதினம் உயிரிழந்துள்ளார். கடற்கரை வீதி, ஈச்சமோட்டை, யாழ்ப்பாணம் என்ற முகவரியில் வசித்து வந்த க.கியூமர் (வ... Read more
கிசாலி பின்ரோ ஜயவர்த்தன உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த [கடந்த] வாரம் வழங்கிய ‘இடைக்கால உத்தரவு’ தொடர்பாக இலங்கை எதிர்பாராத விதமாக அரசியலமைப்பு நெருக்க... Read more
தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்தினால் அவருக்கு அதிகப்படியான வாக்குகள் கிடைக்குமா? அவர் வெல்லாவிட்டால் என்ன நடக்கும்? அது தமிழ் மக்களின் ஆகப்பிந்திய தோல்விகரமான ஒரு மக்கள் ஆணையாக வெளியில் காட்ட... Read more
இலங்கையில் கால்பதித்து 200 ஆண்டுகளுக்குப் பின்னர், இந்நாட்டில் வாழும் மலையகத் தமிழர்களை தனி தேசிய இனமாக அங்கீகரிக்க அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சுதந்தி... Read more
(கனகராசா சரவணன்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதுறியா நகரில் மெலவி ஒருவரை 30-07-2024 செவ்வாய்க்கிழமை இரவு இரு ரீ 56 ரக துப்பாக்கி ரவைகள் வாளுடன் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர... Read more
பு.கஜிந்தன் நான்கு முன்பள்ளிகள் இணைந்து நடாத்திய ‘செயற்பட்டு மகிழ்வோம்’ விளையாட்டு விழா! பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட தினேஸ் முன்பள்ளி, வளர்பிறை முன்பள்ளி , உதயதாரகை... Read more
பு.கஜிந்தன் பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இத்தாவில் பகுதியில் டிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி இருவர் படுகாயம்! கிளிநொச்சி மாவட்ட பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இத்தாவில் பகுதியில் ஏ-9வ... Read more

















