வடக்கில் தொடரும் மனித நேயத்திற்கு விரோதமான அநியாயச் செயல்கள் . கிராமத்திற்கு கிராமம் பொலிஸ் நிலையங்களும் இராணுவ முகாம்களும் அமைந்திருக்க எவ்வாறு இவை நடைபெற முடியும் என்று வினாவும் பொதுமக்கள்... Read more
உடுத்துறை பாரதி விளையாட்டுக்கழகம் தனது 80 ஆவது ஆண்டை நிறைவு செய்யும் முகமாக வடமாகாண ரீதியில் மாபெரும் விளையாட்டு தொடர்களை நடாத்திவருகின்றது இந்நிலையில் 31-07-2024 அன்று மென்பந்தாட்ட தொடரின்... Read more
இணுவில் பொது நூலக சிறுவர் திறன்விருத்திமைய மாணவர்களின் மாபெரும் சிறுவர் சந்தையானது 31.07.2024 புதன் கிழமை. தலைவர் திரு.ம.கஜந்தரூபன் தலைமையில் நூலகக் கொடியேற்றலுடன் ஆரம்பமானது. மாணவர்கள் தேவா... Read more
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார். குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றது. நெடுந்தீவு... Read more
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் உணவுச்சாலையில் மாலை ஆறு மணிக்கு பின்னர் நோயாளர்கள் சுடுதண்ணீரை பெற்றுக் கொள்ள முடியாத அவல நிலையிலுள்ளனர். குறிப்பாக குறித்த உணவுச்சால... Read more
– வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு வலியுறுத்து ஜனாதிபதி தேர்தலில் சமஷ்டி கோரிக்கையை முன்வைக்கும் வேட்பாளருக்கே நாம் வாக்களிக்க வேண்டும் என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங... Read more
பு.கஜிந்தன் யாழ். ஊடக அமையத்தின் எற்பாட்டில் ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் 01-08-2024 அன்று யாழ். ஊடக அமையத்தில், யாழ் ஊடக அமைய த்தின் தலைவர் து.செல்வகுமார் தலைமைய... Read more
புலம்பெயர் இளையோருக்கு அங்கு உரையாற்றிய அமைச்சரின் உணர்வுபூர்வ அழைப்பு! சுவிஸ்லாந்தில் வாழ்ந்து வருகின்ற புலம்பெயர் மக்களின் இரண்டாவது தலைமுறையை சேர்ந்த இளையோர், இலங்கையில் முதலீடுகளை மேற்கொ... Read more
(01-08-2024) 2024 ஆம் ஆண்டிற்கான MR.SRI LANKA போட்டியில் மத்திய மாகாணத்தின் நுவரெலியா மாவட்டத்தின், நானுஓயா பிரதேசத்தை சேர்ந்த உதயகுமார் ஷங்கர் கணேஷ் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். கொழும்பு தெ... Read more
– இஸ்மாயில் ஹனியா படுகொலை மனித உரிமை மீறலாகும் எனவும் ரிஷாட் பதியுதீன் கண்டனம். (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (01-08-2024) தமது மண்ணுக்கான உரிமை மீட்பு போராட்டத்தில் நிலைத்து நின்... Read more

















