சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன் கடந்த வாரம் சமூக ஊடகங்களில் ஒரு கேலிச்சித்திரம்! இலங்கையின் பல்பொருள் அங்காடி ஒன்றில் நடுத்தர வயதுடைய ஒருவர் -“இங்கு நீதி, நேர்மை,... Read more
ஜெனிவாவை நோக்கி தமிழ் கட்சிகள் கடிதங்களை எழுதுவது புதியது அல்ல. தாயகத்திலிருந்தும் புலம் பெயர்ந்த தமிழ் சமூகத்தில் இருந்தும் அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு அதில் கட்சித் தலைவர்களும் நாடாளுமன்ற உ... Read more
மன்னார் நிருபர் (08-09-2021) மன்னார் நகர சபையால் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் பொதுமயான அபிவிருத்தி வேலைத் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு மன்னார் நகர சபை தலைவர் ஞா. அன்ரனி ட... Read more
(08-09-2021) புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேப்பமடு பகுதியில் ஒரே வீட்டில் வசித்து வந்த தாயும் , மகளும் கொரோனா தொற்று காரணமாக நேற்று முன்தினம் (08) உயிரிழந்துள்ளனர். புத்தளம் மன்னார் வீதி... Read more
(மன்னார் நிருபர்) (08-09-2021) மன்னார் மாவட்டத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை கிழமை இரவு மற்றும் இன்று புதன் அதிகாலையும் மேலும் 2 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளது. இவர்களுடன் சேர்த்து மன்னார் மாவ... Read more
08-09-2021 வடக்கு மாகாணத்தில் கடந்த ஒரு வாரத்தில் 4 ஆயிரத்து 83 கோவிட்-19 நோய்த் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன், 106 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரத் துறையின் அறிக்கைக... Read more
(மன்னார் நிருபர்) (8-9-2021) மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழக்கின்ற வர்களின் சடலங்களை வவுனியாவிற்கு கொண்டு சென்று தகனம் செய்வதில் பல்வேறு சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிய... Read more
(08-09-2021) மன்னார் கடற்பரப்பிலுள்ள 267 பில்லியன் டொலர் பெறுமதியான எண்ணெய் மற்றும் எரிவாயு வளத்தினால் நாட்டின் மொத்த கடன் தொகையை போன்று மூன்று மடங்கு வருமானம் ஈட்ட முடியும் என வலுசக்தி அமைச... Read more
(08-09-2021) திருகோணமலை மாவட்டத்தில் செப்டம்பர் முதலாம் திகதி தொடக்கம் ஆறாம் திகதி வரை 28 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாகவும் 846 தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை... Read more
கொரோனாப் பேரிடர் காரணமாகத் தொழில் வாய்ப்பிழந்த குடும்பங்களிலும், தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களிலும் பொருளாதார ரீதியாக நலிவுற்ற குடும்பங்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றன. இத்தகைய... Read more