(16-09-2022) இசைஞானி இளையராஜா மற்றும் அவர் தலைமையிலான தென்னிந்திய திரையுலகின் பிரபல பாடகர்கள் அடங்கிய குழுவினர் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் சென்னையிலிருந்து கொழும்பு ஊடாக அவுஸ்திரேலிய... Read more
கவனயீர்ப்பு போராட்டத்தில் மக்கள் தெரிவிப்பு. (15-09-2022) வடக்கு-கிழக்கு மக்களுக்கு அதிகார பரவலாக்கம் என்பது ஒரு ஜனநாயக உரிமையாகும் என யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சாவகச்சேரி பிர தேசத்தின் மகிழங... Read more
மன்னார் நிருபர் (16-09-2022) ‘கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்’ என்னும் தொனிப் பொருளில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் முன்னெடுக்கப்படும் 100 ந... Read more
(16-09-2022) இலங்கையில் இடம்பெற்ற போர் குற்றங்கள் குறித்து உள்ளக விசாரணைகள் மீதோ அல்லது உள்ளக பொறிமுறைகள் மீதோ எமக்கு எந்த நம்பிக்கையும் இல்லை, போர் குற்றத்தில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகளும... Read more
தாயகக் குழந்தைகளின் நல்வாழ்வில் குடும்பத்தையே அர்ப்பணித்த மருத்துவர் குகதாசன் ஐயா சிவனடி சார்ந்தார்.
போற்றுதற்குரிய கண் சிகிச்சை நிபுணர் சிவபூமி அறக்கட்டளை பொருளாளர் மன விருத்தி தேவைப்பாடு குழந்தைகளின் நல்வாழ்வில் குடும்பத்தையே அர்ப்பணித்த மருத்துவர் குகதாசன் ஐயா சிவனடி சார்ந்தார். 2 தசாப்த... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன் இலங்கையில் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் `தியாகி திலீபனின்` உயிர்க்கொடை மிகவும் முக்கியமான மைல்கற்களில் ஒன்றாகும். அந்த விடுதலைப் போராடத்தை புரட்... Read more
கனடாவில் வெற்றிகரமாக இயங்கிவரும் ‘ரொறன்ரோ மனித நேயக்குரல்’ அமைபப்பின் நிதி அன்பளிப்பில் இலங்ககு தெனியாய கலைமகள் சிறுவர் பாடசாலையின் வருடாந்த இரவு முகாம் – Night Camp- கொண்ட... Read more
(15-09-2022) இலங்கை விவகாரத்தில் வடமாகாண முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்துமாறு, வடமாகாண முஸ்லிம்கள் சார்பில் மக்கள் பணிமனை அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர். ஜெனிவாவில் தற்ப... Read more
(15-09-2022) ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரம் இன்றி உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த தியாக தீபம் திலீபனின் 35ஆவது நினைவு தினம், 15ம் திகதி வியாழக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்த... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் கடந்தக்கிழமை தொடக்கம் சுமந்திரனின் தலைமையில் தமிழரசு கட்சியானது பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக ஒரு தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறத... Read more



















