வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் எஸ்.விமலேஸ்வரன் அறிவிப்பு (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (17-02-2026) பயணிகள் போக்குவரத்து சேவை விதிமுறைகளை மீறி, வாகனம் செ... Read more
(மன்னார் நிருபர்) (15-02-2026) கொழும்பு ஜிந்துபிட்டி பகுதியில் 14ம் திகதி சனிக்கிழ இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உ... Read more
மலையக முற்போக்கு சக்திகள் விழிப்படைந்து மக்களை அரசியல் மயப்படுத்தி கட்சி அரசியலுக்கு அப்பால் செயல்படுவதற்கு வழி வகுக்காது விடின் மலையகம் சுற்றுலாத்தலமாகவும், அரசாங்கத்துக்கு அந்நிய செலாவணியை... Read more
பயங்கரவாதம் தொடர்பான எந்தவொரு சட்ட மூலமும் எமது நாட்டுக்கு அவசியமில்லை என்கிறார் ஜெபரட்ணம் அடிகளார்!
பு.கஜிந்தன் எமது நாட்டுக்கு பழைய பயங்கரவாத தடைச் சட்டமும் தேவையில்லை, அதேபோல புதிதாகக் கொண்டுவரப்பட உள்ள சட்டமும் அவசியமில்லை என யாழ்ப்பாணம் மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் தெரிவி... Read more
ஈழப்போரின் வரலாற்றில் 2000-ஆம் ஆண்டு நிகழ்ந்த ‘ஓயாத அலைகள் – 3’ சமர், ஒரு விடுதலை அமைப்பு மரபுவழி இராணுவமாக (Conventional Army) முழுமை பெற்றதை உலகிற்கு நிரூபித்த தருணமாகும். பல தசாப்தங... Read more
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (15-02-2026) மன்னாரில் பாடல் பெற்ற தளமான திருக்கேதீஸ்வர ஆலயத்தில் மகா சிவராத்திரி நிகழ்வானது இன்று ஞாயிற்றுக்கிழமை (15) சிறப்பாக இடம்பெற்றது. இலங்கையின் வட... Read more
பு.கஜிந்தன் அ.அருள்பாயஸ்ஸின் இறுதி ஊர்வலத்தில் கலந்து சிலர் வீதியில் நின்ற பொலிஸாரை நோக்கி மண்ணை அள்ளி வாரி இறைத்து திட்டித் தீர்த்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அல்லைப்பிட்டி பகுதியில் வைத்து ப... Read more
முதல் சூட்டிலேயே தனது மகன் மயங்கியதாகவும், வாகனத்தை நிறுத்திய பின்னரே துப்பாக்கி சூடு மேற்கொண்டதாக, அல்லைப்பிட்டி பகுதியில் வைத்து பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவன் அ.அருள்பாயஸ... Read more
”இலங்கையில் மக்கள் போராட்டங்களையும் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தையும் சிங்கள இளைஞர்களின் கிளர்ச்சியையும் அடக்குவதற்கு ,அழிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட அவசரகாலச் சட்டத்தை அதே சட்டத்தால்... Read more
காதுக்குத்து என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் உயிரிழந்த நிலையில், வைத்தியர்களின் தவறால் உயிரிழப்பு சம்பவித்ததாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட... Read more



















