அண்டை நாடான நேபாளத்தில் கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் எந்தக் கட்சியாலும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெறமுடியாமல் போனது. இதனால் சி.பி.என். மாவோயிஸ்டு கட்ச... Read more
இமாசல பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகள் நீடித்து வருகின்றன. இதற்கு மத்தியி... Read more
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டின் பிலடியோ மாகாணம் பசா பிஜி கிராமத்தில் பள்ளிக்கூடம் உள்ளது. 2 அடுக்குமாடிகளை கொண்ட இந்த பள்ளிக்கூடம் ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது. இ... Read more
இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் நேபாள-மாவோயிட்டு மைய கம்யூனிஸ்ட்டு கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்த ஆட்சியில் புஷ்ப கமல் தஹல் என்ற பிரசந்தா பிரதமராக செயல்பட்டு வந்தா... Read more
இந்தியாவில் கேரள மாநிலத்தில் பிறந்தவர் டாக்டர் ஜார்ஜ் மேத்யூ (வயது 84). இவர் திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரியில் படித்து பட்டம் பெற்றவர். இவருக்கு திருமணமாகி வல்சா என்ற மனைவியும், மர்யம் (பி... Read more
ரஷிய பயணிகள் ஜெட் விமானம் ஒன்று நேற்று தலைநகர் மாஸ்கோ பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் விமானி உள்பட 3 பேர் கருகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுகோய் சூப்ப... Read more
மராட்டிய மாநிலம் புனேவில் பயிற்சி ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பூஜா கேத்கர் என்ற பெண் பணியாற்றி வந்தார். இவர் தனக்கு சொந்தமான ஆடி சொகுசு காரில் மராட்டிய அரசு என்ற பலகையும், சிவப்பு சைரன் விளக்கையும்... Read more
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமகவிற்கே உண்மையான வெற்றி என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி... Read more
தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நாடாளுமன்ற தேர்தல் முடிந்து நாங்கள் 40-க்கு 40 இடங்களில் வெற்றி... Read more
தமிழக அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றி முகத்தை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு... Read more