தமிழ்ச் சமூக மைய நிதிச் சேகரிப்புக் குழுவின் சார்பில் உறுப்பினர்கள் அனைவரும் வேண்டுகோள் “கனடியத் தமிழர்களின் கனவான ‘தமிழ்ச் சமூக மையம்’ நிஜமாக எழுந்து நிற்பதற்கு, எமது மக்க... Read more
அமைச்சர் விஜய் தணிகாசலம் தெரிவிப்பு எமது மாகாணத்தில், மருத்துவப் பராமரிப்புப் பணித்துறையைப் பலப்படுத்த ஒன்ராறியோ மாகாண அரசு $10 மில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது ஊரகப் பகுதிகளிலும் தொலைதூர ம... Read more
நடராசா லோகதயாளன் தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் சட்டவிரோதமாக புதைக்கப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களின் சடலங்கள் என விஞ்ஞான ரீதியில் அனுமானிக்கப்பட்ட பாரிய புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எ... Read more
சீன அரசினால் இலங்கையின் வடக்கு கிழக்கு மீனவர்களிற்காக வழங்கப்பட்ட 500 பொருத்து வீடுகள் அடங்கிய பெட்டிகள் கன்டேனர்கள் மூலம் சில நாட்களுக்கு முன்னர் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இதில் யாழ்ப்பணத்தி... Read more
சன்முகநாதன் பார்த்திபன் கிழக்கு மாகாணத்தில் மேய்ச்சலுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்யும் மக்களை அப்புறப்படுத்தக் கோரி ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்திற்கு 10 மாதங்களாகியும்... Read more
ஆந்திர மாநிலத்தில் ஆங்கில நாளேடு டெக்கன் கிரானிகிள் நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகம் விசாகப்பட்டினத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் மீது தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவர்கள் தாக்... Read more
கேரளத்தின் விழிஞ்ஞம் வர்த்தகத் துறைமுகத்திற்கு 2000க்கும் அதிகமான கன்டெய்னர்களுடன் வந்த முதல் கப்பல்
கேரள மாநிலம் விழிஞ்ஞம் வர்த்தக துறைமுகத்திற்கு சீனாவில் இருந்து 2000க்கும் அதிகமான கன்டெய்னர்களுடன் வந்த முதல் தாய் கப்பலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ... Read more
தென்காசியில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகனை திருச்சி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர் . நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக இருப்பவர் சாட்டை... Read more
மணிப்பூரின் நிவாரண முகாம்களுக்கு தான் சென்றது குறித்த வீடியோவை வெளியிட்டுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்கு பிரதமர் மோடி செல்ல... Read more
புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் காட்டுப்பகுதியில் திருச்சியைச் சேர்ந்த ரவுடி துரை, போலீஸாரால் என்கவுன்டரில் சுட்டு கொல்லப்பட்டார். திருச்சி எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் துரை என்ற துரைசாமி. இவர் மீத... Read more